Tuesday, March 26, 2013

மணப்பெண்


கனவுகளை எடுத்துக்  கொண்டு
 வண்ணத்துப் பூச்சியாய் திரிந்தேன்...

அக்கனவுகளை கட்டி போடும் விதமோ
என்று பயந்தேன் திருமணத்தை கண்டு...

வண்ணத்து பூச்சிக்கு வண்ணங்களை சேர்க்க வந்தவனே,
உன்னோடு சேர்ந்து இன்னும்
உயர பறக்க ஆசையாய்
காத்து கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

Your Scribble Please...