Wednesday, July 10, 2013

திருமணம்



கனவுகளை எடுத்த கொண்டு
வண்ணத்துப் பூச்சியாய் பறந்து திரிந்தேன்

 
அக்கனவுகளை கட்டி போடும்
என்று பயந்தேன் திருமணத்தை கண்டு...







வண்ணத்துப் பூச்சிக்கு வண்ணகளை சேர்க்க வந்தவனே

உன்னோடு சேர்ந்து இன்னும் உயர பறக்க
ஆசையாய் காத்து கொண்டிருக்கிறேன்...

No comments:

Post a Comment

Your Scribble Please...