Wednesday, July 10, 2013

உணர்ந்தேன்

தாயின் மடியின் வெதுப்பை
உன் அணைப்பில் உணர்ந்தேன்;

அந்தி மாலைக் காற்றின் தொடுதலை
உன் உள்ளங்கையில் உணர்ந்தேன்;

பிறந்தக் குழந்தையின் ஸ்பரிசத்தை
உன் உதடுகளில் உணர்ந்தேன்...

No comments:

Post a Comment

Your Scribble Please...